February 2, 2011

ஒப்புர வொழுகு

வணக்கம்.என் தொப்புள் கொடி உறவுகளே . ஓன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை நடைமுறை படுத்த தவறி விட்டோம்.மலேசிய தமிழர்களின் எண்ணம், ஏக்கம், எதிர்பார்ப்பு,உரிமை, கானல் நீர் தான்.